சஷ்டியப்தபூர்த்தி என்றால்....
60 வயதைக் கடந்து, 61வது வயதைத் தொடும் முதியவர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி கணவன்,மனைவி இருவருமே உயிரோடு இருக்கும்பட்சத்தில் தம்பதியராய் செய்துகொள்ளும் ஒருவித சாந்திதான் சஷ்டியப்த பூர்த்தி.
சதாபிஷேகம் என்றால்...
70 வயதைக் கடந்து, 71வது வயதைத் தொடும் முதியவர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி கணவன்,மனைவி இருவருமே உயிரோடு இருக்கும்பட்சத்தில் தம்பதியராய் செய்துகொள்ளும் ஒருவித சாந்திதான்
சதாபிஷேகம்.
இதனை எங்கே செய்துகொள்வது...
தமிழகத்தில், நாகப்பட்டிணம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், திருக்கடையூர், அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் செய்துகொள்ளலாம்.
மேல் விபரங்களுக்கு:
9786402661