Sunday, May 8, 2011

குழந்தைபேறு, நோய்கள் குணமடைய

நீண்ட நாட்களாக குழந்தைப்பாக்கியம் இல்லாதோர்,தீரா நோய்களுடன் அவதியுறுவோர்,  எத்தனையோ மருத்துவமனைகளின் கதவுகளைத் தட்டியும் எந்த பலனும் இல்லை என புலம்புவோர் நம்பிக்கையுடன் ஒரு முறையேனும் திருவாரூர், மடப்புரத்தில், ஜீவன் முக்தராய் திகழும் ஸ்ரீ குரு தக்‌ஷிணாமூர்த்தியின் ஆலயம் சென்று வாருங்கள். உங்களின் மனமுருகிய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். 

எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரையில் ரயில் பயணம். பின்னர், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை பேருந்து பயணம். கார் வசதி உள்ளவர்கள் சென்னை, சிதம்பரம், சீர்காழி,மயிலாடுதுறை வழியாக திருவாரூர் செல்லலாம். அல்லது,  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்ல கார் வசதி செய்து தரப்படும். மயிலாடுதுறையில் தங்கும் வசதிகள் கொண்ட விடுதிகள் நிறைய உள்ளன. மயிலாடுதுறையைச் சுற்றி நிறைய சிவத்தலங்களும், வைணவத்தலங்களும் உள்ளன.

மேல் விபரங்களுக்கு:
9786402661